×

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 28 நாட்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளது: தேவசம்போர்டு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 28 நாட்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16-ல் திறக்கப்பட்டது. கடந்தாண்டு ரூ.154.77 கோடி வருவாய் கிடைத்தது. பக்தர்கள் வருகையும் இவ்வாண்டு குறைந்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

The post சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 28 நாட்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளது: தேவசம்போர்டு appeared first on Dinakaran.

Tags : Sabarimala Ayyappan Temple ,Devsambord ,Thiruvananthapuram ,Sabarimalai Aiyappan Temple ,Devsamboard ,MANDALA ,MAKARLAMAKKU ,PUJA ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...